Saturday 26 April 2008

நான்

அழகிய
நந்தவனத்தில்..
அநாதையான
பறவை
நான் !!!
சிறகுகள்
எனக்கிருந்தும் ...
சிறகடிக்க
தெரியாது
தவிக்கிறேன் ...